வணக்கம்
வணக்கம்...
எனது இந்த வலைப்பக்கத்தில் நான் வரைந்த சில ஓவியங்களை இணைக்கலாம் என இருக்கிறேன்...
நான் வரைந்தவையை பார்த்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்... நன்றி...!
என்றும் அன்புடன் அனிதா...
எனது இந்த வலைப்பக்கத்தில் நான் வரைந்த சில ஓவியங்களை இணைக்கலாம் என இருக்கிறேன்...
நான் வரைந்தவையை பார்த்து உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்... நன்றி...!
என்றும் அன்புடன் அனிதா...
4 Comments:
At 1:04 PM, அனிதா... said…
உங்கள் வரவுக்கும் ,
கருத்துக்கும், நன்றி தாரணி அக்கா..:-)
At 9:00 PM, கார்திக்வேலு said…
நல்ல முயற்சி.
கண்களையும், விரல்களையும் வரைவது தான் சிரமம் என்பார்கள்.எல்லாம் கைப்பழக்கம் தானே .
At 11:35 PM, அனிதா... said…
நன்றி கார்த்க்வேலு...
ம்ம் ... ஆனால் எனக்கு மூக்குத்தான் வரைவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் நிறைய தரம் அழித்து ,அழித்து வரைவது எண்டால் மூக்குத்தான் ... சில நேரம் சரியாக வரும் ... சில நேரம் பிழைக்கும்...ம்ம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்திக்வேலு...
At 7:43 AM, வீரமணி said…
oviyangal summar innum try pannungo
Post a Comment
<< Home