posted by அனிதா... @ 1:21 AM
At 5:28 AM, Vishnu said…
Vanakkam Anitha..meendum naan thaan.... ungalidaththe niraiya thiramaikalai vaiththu irukkiringa... varaintha padam alakaka irukku.... innum varaiyungal.. innum ungal oviya thiramai varala vaalththukkal.Vishnu
At 7:57 AM, Rasikai said…
வணக்கம் அனித்தாஇது இரசிகை அக்கா. உங்கள் புளக் நல்ல அழகாக இருக்கிறது உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றது. முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள்
At 8:08 AM, இளைஞன் said…
வணக்கம் அனிதா,நன்றாக வரைகிறீர். தொடர்ந்து வரைய வரைய இன்னும் மெருகூறும். திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும். பல்துறைகளில் உமது கைவண்ணத்தைக் காட்டவும் - வாழ்த்துக்கள்.நட்புடன்புதியதோர் உலகம் செய்வோம்இளைஞன்
At 9:03 AM, அனிதா... said…
This comment has been removed by a blog administrator.
At 10:45 AM, அனிதா... said…
வணக்கம் அனைவருக்கும் நன்றிகள்...ம்ம் தொடர்ந்து வரைகிறேன்... நன்றிகள்...அன்புடன் அனிதா
At 1:54 PM, Suka said…
நல்ல ஓவியங்கள்.தொடர்ந்து வரையுங்கள். இந்த ஓவியத்திற்கு அந்த காகிதமே நன்றி சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.. பென்சிலை அழுத்தவே இல்லை போல :)வாழ்த்துக்கள்சுகா
At 11:30 PM, அனிதா... said…
நன்றி சுகா...ம்ம் ... ஆனா கீறின காகிதத்தில் கொஞ்சம் நல்லாத் தெரியுது ஸ்கேன் பண்ணினதும் வடிவாத் தெரியல ... கலர் குடுத்தும் பார்த்தன் ஆனா வடிவில்லாம வந்தது. பிறகு விட்டுட்டன் ... பென்சிலில் கீறும் போது வடிவாருக்கு கலர் குடுத்ததும் மாறுகிற மாதிரி இருக்கு .... :-(
At 8:58 AM, அனிதா... said…
நன்றி சிவம்....! :-)
At 6:30 AM, Vasaki said…
எல்லோரும் சொன்னது போல..தொடர்ந்தும் வரையுங்கள்.
Post a Comment
<< Home
View my complete profile
9 Comments:
At 5:28 AM, Vishnu said…
Vanakkam Anitha..
meendum naan thaan.... ungalidaththe niraiya thiramaikalai vaiththu irukkiringa... varaintha padam alakaka irukku.... innum varaiyungal.. innum ungal oviya thiramai varala vaalththukkal.
Vishnu
At 7:57 AM, Rasikai said…
வணக்கம் அனித்தா
இது இரசிகை அக்கா. உங்கள் புளக் நல்ல அழகாக இருக்கிறது உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றது. முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள்
At 8:08 AM, இளைஞன் said…
வணக்கம் அனிதா,
நன்றாக வரைகிறீர். தொடர்ந்து வரைய வரைய இன்னும் மெருகூறும். திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும். பல்துறைகளில் உமது கைவண்ணத்தைக் காட்டவும் - வாழ்த்துக்கள்.
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
At 9:03 AM, அனிதா... said…
This comment has been removed by a blog administrator.
At 10:45 AM, அனிதா... said…
வணக்கம்
அனைவருக்கும் நன்றிகள்...
ம்ம் தொடர்ந்து வரைகிறேன்...
நன்றிகள்...
அன்புடன் அனிதா
At 1:54 PM, Suka said…
நல்ல ஓவியங்கள்.தொடர்ந்து வரையுங்கள்.
இந்த ஓவியத்திற்கு அந்த காகிதமே நன்றி சொல்லியிருக்கும் என நினைக்கிறேன்.. பென்சிலை அழுத்தவே இல்லை போல :)
வாழ்த்துக்கள்
சுகா
At 11:30 PM, அனிதா... said…
நன்றி சுகா...
ம்ம் ... ஆனா கீறின காகிதத்தில் கொஞ்சம் நல்லாத் தெரியுது ஸ்கேன் பண்ணினதும் வடிவாத் தெரியல ... கலர் குடுத்தும் பார்த்தன் ஆனா வடிவில்லாம வந்தது. பிறகு விட்டுட்டன் ... பென்சிலில் கீறும் போது வடிவாருக்கு கலர் குடுத்ததும் மாறுகிற மாதிரி இருக்கு .... :-(
At 8:58 AM, அனிதா... said…
நன்றி சிவம்....! :-)
At 6:30 AM, Vasaki said…
எல்லோரும் சொன்னது போல..தொடர்ந்தும் வரையுங்கள்.
Post a Comment
<< Home